177
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில்  அடைக்கப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 10 பேரின் சிறைக்காவலை வரும் 22ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. க...

1666
கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கடுமையான தாக்குதல் நடத்தி, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நாகப்பட்டினம்...

2673
இலங்கை கடல்பகுதியில் எல்லை மீறி பிடித்ததாக கூறி  நாகை மீனவர்கள் 21பேரை 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.  நாகையில்  இருந்து சென்று மீன்பிடித்தவர்களை யாழ்ப்ப...

2589
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படை மீது கொலை முயற்சி  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 28ம் தேதி கோடி...



BIG STORY